widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Friday, June 10, 2011

வித்தியாசமான வடிவத்தில் முட்டை – படம் இணைப்பு


காத்தான்குடி பிரதேசத்திலுள்ள வீடொன்றில் கோழி ஒன்று மிகவும் வித்தியாசமான வடிவத்தில் முட்டை நேற்று முட்டையிட்டுள்ளது.
காத்தான்குடி மெத்தைப்பள்ளிவாயல் வீதியிலுள்ள மௌலவி முபாறக் என்பவரின் வீட்டிலேயே இவ்வாறு அக்கோழி முட்டையிட்டுள்ளது.
இந்த முட்டையின் புகைப்படத்தை  மௌலவி முபாறக் அவர்கள் எமக்கு அனுப்பி வைத்திருந்தார். அது எமது வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றப்படுகின்றது

0 comments:

Post a Comment