widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Friday, June 10, 2011

மகிழ்ச்சியாக உள்ள நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு 22 ஆவது இடம்!


உலகில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ள நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு 22 ஆம் இடம் கிடைக்கப் பெற்றுள்ளது. அமெரிக்க பொருளாதார கூட்டுறவுத் திணைக்களம் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.
நாட்டின் பொருளாதார வலிமைஇ மகிழ்ச்சியான வாழ்கைக்கான உத்தரவாதம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.மேலும் குறித்த பட்டியலில் 35 ஆம் இடத்தை இந்தியா பெற்றுள்ளதுடன் பாகிஸ்தான் 24 ஆம் இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

0 comments:

Post a Comment