widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Saturday, June 11, 2011

காத்தான்குடியில் காய்க்கும் ஈத்தமரங்கள்


தகவல்-சஜா-
பாலைவத்தில் மாத்திரமின்றி காத்தான்குடி பசுமை நிலத்திலும் பேரிச்சை மரங்கள் காய்க்கத் தொடங்கியுள்ளது. காத்தான்குடி பிரதான வீதியில் நடப்பட்டுள்ள ஈச்சை மரங்களில் பல ஈச்சை மரங்கள் பூர்த்தும், காய்த்தும் காணப்படுகின்றது.
அதிலே காத்தான்குடி மெத்தைப் பள்ளிவாயல் சந்தியில் இருக்கின்ற ஈச்சை மரம் இவ்வாறு மிக சிறப்பாக காய்த்திருப்பதை படத்தில் காணலாம்.

Source: kattankudi.info

0 comments:

Post a Comment