widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Monday, June 27, 2011

மூதூர் றிஸானா நபீக்கு சிறைச் சேதம்

சற்று முன் எமக்குக் கிடைத்த செய்தி ஒன்று: குழந்தையை கொலை செய்த குற்றத்திற்காக மூதூர் றிஸானா நபீக்கு சிறைச் சேதம் செய்யுமாறு சஊதி நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

Source: www.zajilfm.com


0 comments:

Post a Comment