widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Tuesday, June 7, 2011

அரசின் அடக்குமுறைக்கு எதிராக 9ஆம் திகதி ஆர்ப்பாட்டம்


அரசு மேற்கொண்டு வரும் அடக்கு முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் எதிர்வரும் 9ஆம் திகதி எதிர்ப்பு ஆர்ப்பாட்மொன்றை நடாத்த ஐ.தே.க. தயாராவதாக கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். 

கொழும்பு மருதானை புகையிரத நிலையத்தின் முன்பாக இதனை ஏற்பாடு செய்துள்ளதாகவும் பி.ப. மூன்று மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் இடம் பெறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டுச் சக்திகளுக்கு இலங்கை அடிபணியப் போவதில்லை என்று கூறிக்கொண்டே இந்தியாவின் வேண்டு கோள்களுக்கு இந்த அரசு தலைவணங்கி வருவதாக மேலும் அவர் தெரிவித்துள்ளார். ___

0 comments:

Post a Comment