widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Thursday, June 9, 2011

அரசாங்கத்திற்கு எதிராக ஐ.தே.க. மருதானையில் ஆர்ப்பாட்டம் _

ஐக்கிய தேசிய கட்சியினினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரசாங்கத்துக்கு எதிரான பாரிய ஆர்ப்பாட்டமொன்று தற்போது மருதானையில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இதில் சுமார் 2000 பேர் வரை கலந்துகொண்டிருப்பதாக அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் தெரிவிக்கிறார். ___

0 comments:

Post a Comment