widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Sunday, July 1, 2012


மனத்திருப்தி

செல்வம் என்பது உலகப் பொருட்களின் அதிகரிப்பில்
இல்லை. எனினும் செல்வம் என்பது மனதின் செல்வமே
ஆகும். போதும் என்ற மனமேயாகும் என்று நபி
ஸல்லல்லாஹ_ அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் : புஹாரி, முஸ்லிம்.
உங்களில் எவரேனும், தம்மை விட அதிக பொருள்
உ i ட ய வ i ர யு ம ; , N த h ற ; ற த ; த p ல ; த ம ; i ம வ p ட
மேலாகவுள்ளவரையும் காண நேரிட்டால், அப்போது அவர்
தம்மை விட இவ்விடயங்களில் கீழாக உள்ளவரை
நோக்கவும். ஏனெனில் இவ்விதம் செய்வது அல்லாஹ்
உங்கள் மீது புரிந்திருக்கும் அருளை குறைவாகக் கருதாமல்
இருக்க உதவும் என நபி ஸல்லாஹ_ அலைஹிவஸல்லம்
அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் : புஹாரி, முஸ்லிம்

0 comments:

Post a Comment