widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Sunday, July 1, 2012


இணைவைத்தல்
மிகப்பெரும் பாவம்

அல்லாஹ்வுக்கு இணைவைப்பது எவ்வளவு பெரும் பாவம்
என்பதை உணர்த்த பின்வரும் மூன்று அல்குர்ஆன்
வசனங்கள் போதுமானவை:

“யார் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறாரோ அவருக்கு
அல்லாஹ் சுவர்க்கத்தை ஹராமாக்கி விடுவான்”
(5: 72)

“நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைக்கப்படுவதை
ஒரு போதும் மன்னிக்கமாட்டான் அதைத் தவிரவுள்ள ஏனைய
பாவங்களை தான் நாடியவர்களுக்கு மன்னித்து விடுவான்”
(4 : 116)

“(நபியே) நீர் இணைவைத்தாலும் உம்முடைய அமல்கள்
அழிந்து விடும் நீர் ந~;டவாளர்களில் ஒருவராக ஆகிவிடுவீர்”
(39 : 65)

0 comments:

Post a Comment