widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Sunday, July 29, 2012


மனக்குழப்பத்திற்கு இஸ்லாம் கூறும் மகத்தான தீர்வு


ஈமானில் குறைபாடு என்று உணர்கின்றீர்களா?

அமல்களில் குறைபாடு என்ற ஆதங்கமா?

வணக்க வழிபாடுகளில் முழுமையாக ஈடுபாடு காட்ட முடியவில்லையா?

பிறருக்கு அநீதி இழைத்து விட்டோம் என்ற மனக்குழப்பமா?

அல்லாஹ்வுக்கு நாம் செய்த பாவங்களை அல்லாஹ் மண்ணிப்பானா? 
என்ற பிரச்சினையா?

செல்வம் தான் நிம்மதியென்று நினைக்கிறீர்களா?

செல்வத்தினால் எதையும் சாதிக்கலாம் என்ற நப்பாசையா?

ஏழையாக இருப்பது கவலையாக இருக்கிறதா?

பணம் இல்லாத வாழ்வை வெறுக்கிறீர்களா?

சோதனையை சகிக்க முடியும் என்ற முடிவெடுக்க முடியவில்லையா?

இதோ உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வாக 10 உரைகள் ஒரு இடத்தில் “மனக்குழப்பத்திற்கு இஸ்லாம் கூறும் மகத்தான தீர்வு” என்ற தலைப்பில் பார்த்துப் பயன் பெருங்கள்.

http://www.youtube.com/playlist?list=PLB86027938C615E67&feature=plcp

0 comments:

Post a Comment