widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Sunday, July 1, 2012


அல்லாஹ்வின்
நிழலைப் பெறுவோர்

நபி ஸல்லல்லாஹ{அலைஹி வஸல்லம் அவர்கள்
நவின்றார்கள் :
நிழலே இல்லாத (மறுமை) நாளில் அல்லாஹ் ஏழு
கூட்டத்தாருக்கு தனது பிரத்தியேகமான நிழலை
வழங்குகின்றான்:

1- நீதி தவறாத தலைவன்

2- இறைவனை இபாதத் செய்வதில் வளர்ந்த வாலிபன்

3- இறையில்லத்துடன் தொடர்புபட்ட மனிதன்

4- இறைவனுக்காக நேசம் கொண்டு அவனுக்காகவே பிரி;ந்த
இரு மனிதர்கள்

5-அழகும் அந்தஸ்தும் உள்ள ஒரு பெண் (துர்நடத்தைக்காக)
அழைத்த போது, ‘நான் இறைவனை அஞ்சுகிறேன்’ என்று
கூறிய மனிதன்

6-தனது வலக்கரம் கொடுப்பதை இடக்கரம் அறியாத
வகையில் தர்மம் புரிந்த மனிதன்

7- தனிமையில் அல்லாஹ்வை நினைத்து கண்ணீர் வி;டும் ஒரு
மனிதன்
அறிவிப்பவர் : அபூஹ{ரைரா றழியல்லாஹ{அன்ஹ{
ஆதாரம் : புஹாரி, முஸ்லிம்

0 comments:

Post a Comment