widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Sunday, July 3, 2011

11 வயது மாணவன் மீது மதகுரு பாலியல் பலாத்காரம்: திருமலையில் சம்பவம்


திருகோணமலை அன்புவெளிபுரம் சிறுவர் இல்லத்தில் 11 வயது சிறுவன் தனது மதகுருவினால் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

திருகோணமலை கிளிவெட்டி மேம்காமம் பகுதியைச் சேர்ந்த 11 வயதான மதிவதனண் என்ற சிறுவனே இவ்வாறு பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கப்பட்டவர்.

தந்தையை இழந்து வறுமையில் வாடிய இச்சிறுவனை குறித்த கிறிஸ்தவ போதகர் படிப்பிக்க தான் உதவுவதாக கூறியே திருகோணமலைக்கு அழைத்து வந்ததாக தாய் கூறினார்

இச்சிறுவன் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான்.

0 comments:

Post a Comment