widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Wednesday, April 4, 2012

அகில இலங்கை தவ்ஹீத் ஜமாஅத்தின் மட்டக்களப்பு மாவட்ட இஜ்திமா


- எம்.ரீ.எம்.பாரிஸ் -

கல்குடா தவ்ஹீத் ஜமாஅத் (JDIK) ஏற்பாட்டில் ஜம்இய்யதுஸ் ஷபாபின் (AMYAS) அனுசரனையுடன் அகில இலங்கை தவ்ஹீத் ஜமாஅத் (ACTJ) நடாத்தும் 14வது மட்டக்களப்பு மாவட்ட இஜ்திமா மீராவோடையில் இடம்பெறவுள்ளது.
இன்;ஷா அல்லாஹ் எதிர் வரும் வெள்ளிக்கிழமை 06.04.2012 பி.ப. 4.00 மணி முதல் 6.15 வரை பெண்களுக்கான நிகழ்ச்சியும் 6.30 மணி முதல் இரவு 10.00 மணி வரை ஆண்களுக்கான நிகழ்ச்சியும் மீராவோடை தாருஸ் ஸலாம் ஜூம்மா பள்ளிவாயலில் கல்குடா தவ்ஹித் ஜமாஅத்தின் பொது தலைவர் மௌலவி ஏ.எல்.பீர் முஹம்மத் (காஸிமி) தலைமையில் நடை பெறவுள்ளன.

0 comments:

Post a Comment