widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Sunday, August 19, 2012


ஏறாவூரில் இன்று இடம்பெற்ற பெருநாள் தொழுகை !

ஏறாவூரில் திறந்த வெளி மைதானத்தில் இன்று இடம்பெற்ற பெருநாள் தொழுகையின் போது பெரும் எண்ணிக்கையிலான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.








0 comments:

Post a Comment