widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Tuesday, December 27, 2011

இலங்கை முஸ்லீம்களின் வரலாறு தொகுக்கப்பட்ட முறை. (VIDEO)

இலங்கை முஸ்லீம்களின் வரலாறு தொகுக்கப்பட்ட முறை. (VIDEO)

இலங்கை முஸ்லீம்கள் அரபு நாட்டு இறக்குமதியா? என்ற தலைப்பின் இரண்டாம் பாகமாக “இலங்கை முஸ்லீம்களின் வரலாறு தொகுக்கப்பட்ட முறை” என்ற இந்தத் தலைப்பு பேசப்பட்டுள்ளது.

இலங்கை வாழ் முஸ்லீம்களின் வரலாற்றை தொகுப்பதற்கு பாடுபட்டவர்கள் யார்? 

அவர்கள் எவ்விதத்தில் வரலாற்றை தொகுத்தார்கள்? போன்ற தகவல்களும்,

இலங்கையில் நபிமார்கள் தோன்றினார்களா? 

ஆதம் நபி இறங்கிய இடம் இலங்கையா? 

நபிமார்கள் தொடர்பாக எழுதப் பட்டுள்ள கதைகளின் உண்மைத் தன்மை என்ன? 

என்பது போன்ற கேள்விகளுக்கும் இந்த தலைப்பில் பதில் கொடுக்கப்பட்டுள்ளது.

 
Source:http://www.rasminmisc.tk/

0 comments:

Post a Comment