widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Tuesday, January 31, 2012

Grade 5 புலமைப் பரிசில் பரீட்சையில் A/L பரீட்சையில் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதியான மாணவர்களைப் பாராட்டும் வைபவம்





2011ம் ஆண்டு நடைபெற்ற 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த, A/Lபரீட்சையில் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதியான  ஏறாவூரைச் சேர்ந்த மாணவர்களைப் பாராட்டி பரிசு வழங்கும் வைபவம் ஒன்றை ஏறாவூர் தவ்ஹீத் ஜமாஅத் இன்;~h அல்லாஹ் 03.02.2012 இல் பி.ப.4.00 மணிக்கு மட்/மம/அறபா வித்தியாலயத்தில் நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளது. மட்டக்களப்பு மத்திய வலயக்கல்விப்பணிப்பாளர் அல்ஹாஜ் ULM. ஜெய்னுதீன் அவர்கள் இவ்வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொள்வார். பிரதம பேச்சாளராக மௌலவி முபாரக் மதனி (MA) அவர்கள் கலந்து கொள்வார்.



0 comments:

Post a Comment