widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Saturday, March 19, 2011

சுனாமி: இயற்கையின் சீற்றமா? இறைவனின் நாட்டமா?


சுனாமி: இயற்கையின் சீற்றமா? இறைவனின் நாட்டமா?


முகவை எஸ்.அப்பாஸ்
பரந்து விரிந்த நீர்ப்பரப்பு; பரவசமூட்டும் நீல நிறம்; காலை தழுவிச் செல்லும் அலைகள், மேனியை இதமாக வருடும் கடல் காற்று இவற்றின் மூலம் மனிதனின் இதயத்தை கொள்ளை கொண்ட கடல், என்னதான் வேகமாக கிளம்பினாலும் ஒரு எல்லைக்குள் வந்து திரும்பிய அலைகள், ஏணியை போல் ஒய்யாரமாக எழும்பி, ஒரு பெருந்தொகை மக்களை விழுங்கி செல்லும் அந்த சுனாமி நாளில்தான்,
அக்கடலின் அரசன் ஒருவன் இருக்கிறான் என்றும், அவன்தான் ஆர்ப்பரித்து வரும் அலைகடலை அணைபோட்டு தடுத்து வந்தவன் என்றும், அநீதிகள் பெருகும் போது தனது ஆற்றலை அவ்வப்போது மனிதனின் படிப்பினைக்காக வெளிப்படுத்திக் காட்டுகிறான் என்பதை மனிதன் ஏனோ உணர மறுக்கிறான்.

0 comments:

Post a Comment