widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Saturday, March 19, 2011


ஜுபைல் இஸ்லாமிய மாநாடு – போட்டிக்கான கேள்வித் தாள்


போட்டியின் விதிகள் :

1-ஒருவர் ஒரு பத்திரத்திற்கு மாத்திரமே விடையளிக்க முடியும்.
2-குறிப்பிடப்பட்ட புத்தகங்களைத் தழுவி அளிக்கப்படும் விடைகளே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
3-வினாப்பத்திரங்கள் பூர்த்தி செய்யப்பட்டு 25 மார்ச் 2011 க்கு முன்னதாக தபால் உறையிலிட்டு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
4-விடைகள் தெளிவானவையாக, சுயமாக, உரிய வட்டத்தில் அளிக்கப்படவேண்டும். தொலை நகல் (Fax) மூலம் அனுப்பப்படும் பதில்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.
5-நடுவர்களின் தீர்ப்பே இறுதி முடிவாகக் கொள்ளப்படும்.
6-பரிசு பெறத் தகுதி பெறுபவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளும் பட்சத்தில் மாத்திரம் பரிசுகள் வழங்கப்படும்.
இப்படிக்கு,
மாநாட்டின் விளம்பர பிரிவு

0 comments:

Post a Comment