widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Friday, February 10, 2012

2011ம் ஆண்டு GCE(A/L) பரீட்சையில் பல்கழைக்கழக அனுமதிக்குத் தகுதியான, 2010இல் GCE (O/L) பரீட்சையில் 9A பெற்ற மற்றும் 2011இல் 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைப் பாராட்டும் வைபவம்

2011ம் ஆண்டு GCE(A/L) பரீட்சையில் பல்கழைக்கழக அனுமதிக்குத் தகுதியான, 2010இல் GCE (O/L) பரீட்சையில் 9A பெற்ற மற்றும் 2011இல் 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைப் பாராட்டும் வைபவம் ஏறாவூர் தவ்ஹீத் ஜமாத்தின்   ஏற்பாட்டில் 03.02.2012, 4.00 PM இல் பி.ப.4.00 மணிக்கு மட்/மம/அறபா வித்தியாலயத்தில் நடந்தது. இதன் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி வலயக்கல்விப்பணிப்பாளர் அல்ஹாஜ் ULM . ஜெய்னுதீன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். பிரதம பேச்சாளராக மௌலவி முபாரக் மதனி (MA)அவர்கள் கலந்து கொண்டார். 




















0 comments:

Post a Comment