widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Tuesday, May 31, 2011

புஹாரி மஜ்லிஸ் தொடர்பாக மெத்தப் பள்ளியில் கைகலப்பு

புஹாரி மஜ்லிஸ் ஓதுவது தொடர்பாக இரு குழுக்களுக்கிடையில் மெத்தப் பள்ளியில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது என தளத்தில் உள்ள எமது செய்தியாளர்  மூலமாக அறியமுடிகின்றது.
இதன்போது இருவருக்கு காயம் ஏற்பட்டு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.
மேலதிக விபரம் விரைவில் பதிவேற்றப்படும், இணைந்திருங்கள் இன்போவுடன்.

0 comments:

Post a Comment