widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Friday, September 28, 2012


நேரடி ஒளி,ஒலிபரப்பு பற்றிய அறிவித்தல்


இந்தியா மற்றும் இலங்கையில் பிரசித்திபெற்ற மார்க்க அறிஞர்கள் பங்குபற்றும் தேசிய இஸ்லாமிய இஜிதிமா-2012

ஜமாஅத் அன்சார் சுன்னத்தில் முஹம்மதியாவின் ஏற்பாட்டில் இன்ஷா அழ்ழாஹ் இம்மாதம் 29 மற்றும் 30ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
பரகதெனிய ஷலபியா கலாபீட மைதானத்தில் நடைபெறும் இவ் இஜ்திமா நிகழ்வை அங்கிருந்து உலகம் முழுவதும் ஜமாஅத் அன்சார் சுன்னத்தில் முஹம்மதியாவின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.jasm.lk ஊடாகவும் அத்தோடு இணைந்து www.zajinews.lk, www.zajilfm.comwww.islamkalvi.comwww.jasmlive.com ஆகிய இணையத்தளங்கள் ஊடாகவும் நேரடியாக ஒளி, ஒலிபரப்புச் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.
இன்ஷா அழ்ழாஹ் குறித்த இரு தினங்களிலும் இவ் இணையத்தளங்கள் ஊடாக இம் மாபெரும் இஜிதிமாவை கேட்டும் பார்த்தும் பயன் பெற தாவராதீர்கள்.

0 comments:

Post a Comment